இந்தியா
ஹேக் செய்யப்பட்ட உச்சநீதிமன்றத்தின் யூடியூப் சேனல்
உச்சநீதிமன்றத்தின் யூடியூப் பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ள சம்பவம?...
உத்தரப்பிரதேச மாநிலம் காஜிபூர் அருகே பேருந்து தீப்பிடித்ததில் 5க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். காஜிபூர் அருகே உள்ள மர்தா அருகே 30 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்துள்ளது. அப்போது உயர் அழுத்த மின்கம்பி மீது பேருந்து எதிர்பாராத விதமாக உரசி தீப்பிடித்ததில் 5க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 20 பேரின் நிலைமை என்னவானது என்பது தெரியாத நிலையில் பலியானோரின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
உச்சநீதிமன்றத்தின் யூடியூப் பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ள சம்பவம?...
உச்சநீதிமன்றத்தின் யூடியூப் பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ள சம்பவம?...