இந்தியா
பஹல்காம் தாக்குதல் - அமித் ஷா முக்கிய ஆலோசனை
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா த...
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஹெலிகாப்டர் வடிவில் மாற்றியமைக்கப்பட்ட காரை போலீசார் பறிமுதல் செய்தனர். கஜூரியில் வசிக்கும் ஈஸ்வர் என்பவர் தனது காரை ஹெலிகாப்டர் வடிவில் மாற்றி அமைத்து தயாரித்து வந்துள்ளார். பின்னர் தனது வாகனத்திற்கு வர்ணம் பூசுவதற்காக எடுத்து சென்றபோது, போலீசார் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரித்தபோது, திருமண நிகழ்ச்சிக்காக இவ்வாறு மாற்றி அமைத்ததாக கூறியதால் அபராதம் விதித்த போலீசார், எச்சரித்து அனுப்பினர்.
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா த...
டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் அவசர ஆலோசனை -முப்படைகளின் தலைமை தளபதி, ...