இந்தியா
பாகிஸ்தான் கருத்தால் சர்ச்சை - நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்...
அண்மையில் நடைபெற்ற விசாரணையின் போது நீதிபதி வேதவியாசச்சார் ஸ்ரீஷானந்தா ?...
ஊழல் மற்றும் வாரிசு அரசியல் செய்வதில் இந்திய கூட்டணி தலைவர்கள் வெறி பிடித்து உள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். தெலங்கானா மாநிலம் அடிலாபாத்தில் 56 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினர். பின்னர் உரையாற்றிய பிரதமர் மோடி, தனக்கு குடும்பம் இல்லை என்றும், 140 கோடி மக்கள்தான் தனது குடும்பம் என்றும் தெரிவித்தார்.
அண்மையில் நடைபெற்ற விசாரணையின் போது நீதிபதி வேதவியாசச்சார் ஸ்ரீஷானந்தா ?...
கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு தேவையான பேருந்து வசதிகளை 4 வாரங்களில் ஏற?...