எஸ்ம்ஸ் மருத்துவமனையில் பரமேஸ்வரனுக்கு மேல் சிகிச்சை

எழுத்தின் அளவு: அ+ அ-

பஹல்காம் தாக்குதலில் படுகாயமடைந்த சென்னையைச் சேர்ந்த மருத்துவர் பரமேஸ்வரன் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சென்னை நொளம்பூரை சேர்ந்த பரமேஸ்வரன் கண் மருத்துவராக உள்ளார். மனைவி நயன்தாராவுடன் முதல் திருமண நாளை கொண்டாடுவதற்காக தம்பதி இருவரும் காஷ்மீர் சென்றுள்ளனர். அப்போது தான் பயங்கரவாதிகள் தாக்குதலில் பரமேஸ்வரன் வயிற்றுப் பகுதியில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலறிந்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் டெல்லி சென்றுள்ளனர். 

Night
Day