இந்தியா
பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட 26 பேரின் உடல்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அஞ்சலி...
பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத?...
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் பயணங்களை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி டெல்லிக்கு புறப்பட்டார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய அரபு அமீரக பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று இரவு கத்தார் சென்றார். அங்கு அவர் கத்தார் பிரதமரும், வெளியுறவு அமைச்சரையும் சந்தித்துப் பேசினார். வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, நிதி மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து தலைவர்களிடம் ஆலோசனையும் நடத்தினார். இந்த பயணங்களை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி டெல்லி புறப்பாட்டார்.
பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத?...
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சுரைக்காய் விலை வீழ்ச்சியால் தோட்டத?...