ஐதராபாத் : பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி பொருட்கள் - 3 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஐதராபாத்தில் பிரபல நிறுவனங்களின் பெயரில் தயாரிக்கப்பட்ட போலி தேங்காய் எண்ணெய், டீத்தூள், சலவை பவுடர் பறிமுதல் - 2 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் பறிமுதல், 3 பேர் கைது

Night
Day