இந்தியா
விரைவில் இந்தியா வருகிறார் நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்..!...
அண்மையில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமி திரும்பிய விண்வெளி வீ...
ஒடிஷாவில் மின்னல் தாக்கியதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒடிஷா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இடி மின்னலுடன் பலத்த கனமழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் 5 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என ஒடிஷா முதல்வர் மோகன் சரண் மாஜி தெரிவித்துள்ளார்.
அண்மையில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமி திரும்பிய விண்வெளி வீ...
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பூச்சிக்கொல்லி மருந்து கு?...