இந்தியா
பாகிஸ்தான் கருத்தால் சர்ச்சை - நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்...
அண்மையில் நடைபெற்ற விசாரணையின் போது நீதிபதி வேதவியாசச்சார் ஸ்ரீஷானந்தா ?...
இந்தியா வந்த மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ், ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள குடிசைப்பகுதி மக்களின் வாழ்விடத்தை பார்வையிட்டார். அங்கு, மத்திய அரசின் ஜக்கா மிஷன் திட்டத்தின் கீழ், அடிப்படை வசதிகள் கிடைக்கிறதா என்பதை கேட்டறிந்தார். பின்னர், அதுகுறித்து பில்கேட்ஸ் மக்களிடம் கலந்துரையாடினார். மா மங்கல பஸ்தி பகுதியில் உள்ள குடிசைப்பகுதி மக்களை, பில்கேட்ஸ் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் நடைபெற்ற விசாரணையின் போது நீதிபதி வேதவியாசச்சார் ஸ்ரீஷானந்தா ?...
கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு தேவையான பேருந்து வசதிகளை 4 வாரங்களில் ஏற?...