இந்தியா
'எனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எடுங்கள்' - பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்...
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
மத்தியப்பிரதேச மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அலிராஜ்பூர் மாவட்டம் சோண்ட்வா காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட ரவுடி கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ராகேஷ், அவரது மனைவி, 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் ஆகிய ஐவரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து, தகவலறிந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, தற்கொலைக்கான காரணங்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...