இந்தியா
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்...
டெல்லியில் இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பே...
பயணிகள் மற்றும் சிறிய ரக சரக்குகளை ஒன்றாக கொண்டு செல்லும் விதமான ரயில்களை அறிமுகப்படுத்த மத்திய ரயில்வேத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. தற்போதுள்ள டபுள் டக்கர் ரயிலில் பயணிகள் மட்டுமே செல்லும் நிலையில், அதில் கீழ் தளத்தில் சிறிய ரக சரக்குகளும், மேல் தளத்தில் பயணிகளும் செல்லும் விதமான ரயில்களை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இது குறித்து பிரதமர் மோடியுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக மேலும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பே...
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்ஸிஸ் காலமானார். உடல்நலக்குறைவா?...