கடந்த 10 ஆண்டுகளில் வறுமையின் பிடியிலிருந்து 25 கோடி பேர் மீட்பு - நிதியமைச்சர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடந்த 10 ஆண்டுகளில் வறுமையின் பிடியிலிருந்து 25 கோடி பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
ஏழைகள், விவசாயிகள் என மக்கள் நலத்திட்டங்கள் மூலம் 34 லட்சம் கோடி ரூபாய் மானியத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தகவல்

Night
Day