கடப்பாவில் வாக்களித்தார் ஜெகன் மோகன் ரெட்டி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரும் ஆந்திர முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டி, கடப்பா மக்களவை மற்றும் புலிவேந்துலா சட்டப்பேரவை தொகுதி தேர்தலையொட்டி ஜெயமகால் அங்கன்வாடி வாக்குச் சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களின் எதிர்காலத்தை வளமாக்கும் ஆட்சிக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களை கேட்டுக் கொண்டார். 

Night
Day