கணவர்களை தவிக்க விட்டு 11 பெண்கள் ரகசிய காதலர்களுடன் ஓட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரப்பிரதேசத்தில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பணம் பெற்ற 11 பெண்கள் ரகசிய காதலர்களுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக தலா 40 ஆயிரம் ரூபாய் பெற்ற 11 பெண்கள் தங்களது கணவர்களை தவிக்க விட்டுவிட்டு ரகசிய காதலர்களுடன் ஓட்டம் பிடித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து பெண்களின் கணவர்கள் புகார் தெரிவித்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Night
Day