இந்தியா
'எனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எடுங்கள்' - பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்...
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு காங்கிரஸ் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2017-ம் ஆண்டு தேர்தல் பத்திரத்திட்டம் கொண்டு வரப்பட்டவுடன் செய்தியாளர் சந்திப்பை நடத்தி, திட்டத்தின் மோசடி குறித்து காங்கிரஸ் கட்சியே முதன் முதலில் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டம் பாஜகவின் கஜானாவை நிரப்ப, கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் திட்டம் எனவும் காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...