இந்தியா
'எனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எடுங்கள்' - பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்...
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
கர்நாடகாவில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கர்நாடகாவில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் தற்போது வரை 53 பேர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிவமொக்கா மாவட்டம் ஹோசாநகரில் 18 வயது சிறுமி உயிரிழந்த நிலையில், சிக்கமங்களூருவில் 79 வயது முதியவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகபட்சமாக உத்தர கன்னடா மாவட்டத்தில் 34 பேர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...