இந்தியா
உச்ச நீதிமன்றத்தை மக்கள் நீதிமன்றமாக மாற்றுவதையே இலக்கு - டி.ஓய்.சந்திரசூட்...
தான் பொறுப்பேற்றதில் இருந்து உச்ச நீதிமன்றத்தை மக்கள் நீதிமன்றமாக மாற்ற?...
கர்நாடகாவில் பஞ்சு மிட்டாய் மற்றும் கோபி மஞ்சூரியனில் உள்ளிட்ட உணவு வகைகளில் ரோடமைன்-பி நிறமி சேர்க்க அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. ரோடமைன் - பி நிறமியால் புற்றுநோய் ஆபத்து இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ரோஸ் நிற பஞ்சு மிட்டாய்க்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கர்நாடக அரசும், ரோடமைன் - பி நிறமி பயன்படுத்தி பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியன் உள்ளிட்ட உணவு வகைகளை தயாரிக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. யாராவது ரோடமைன்-பி நிறமியை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டால் உணவு பொருள் பாதுகாப்பு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறியுள்ளார்.
தான் பொறுப்பேற்றதில் இருந்து உச்ச நீதிமன்றத்தை மக்கள் நீதிமன்றமாக மாற்ற?...
வங்கக்கடலில் வரும் 23 -ம் தேதி புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவ...