இந்தியா
ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - ஒருவர் பலி...
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள்...
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அதிகரித்து வரும் வெப்பத்தின் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை ஏற்பட்டுள்ளது. மே மாதம் இறுதி வரை வெப்ப அலையின் தாக்கம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனிடையே தமிழ்நாடு, புதுச்சேரி , கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது. வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள்...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...