இந்தியா
'எனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எடுங்கள்' - பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்...
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
கேரள மாநிலம் வயநாடு அருகே மயக்கி மருந்து ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட காட்டு யானை திடீரென உயிரிழந்தது. மாநந்தவாடி நகர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்தது. இதனை கண்ட பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் காட்டு யானையை மயக்கி ஊசி செலுத்தி பிடித்து, கர்நாடக மாநிலம் பந்திப்பூர் பகுதியில் விட்ட நிலையில், இன்று அந்த யானை திடீரென உயிரிழந்தது.
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...