கர்நாடகா: மீனவர்களின் படகு மீது கடல் வாழ் உயிரினம் மோதி விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கர்நாடகா அருகே மீன்பிடிக்கச் கடலுக்கு சென்ற மீனவர்களின் படகு மீது கடல் வாழ் உயிரினம் மோதி படகு விபத்தானது. மங்களூர் பகுதியை சேர்ந்த சுவர்ணா என்பவருக்கு சொந்தமான மீன்பிடிப்படகில் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.  அவர்கள் மீன்பிடித்துவிட்டு கரைக்கு திரும்பியபோது, கடல் வாழ் உயிரினம் ஒன்று படகு மீது மோதி படகு மூழ்கத் தொடங்கியது. இதனை கண்ட அங்கிருந்த மற்ற மீனவர்கள் சக மீனவர்களை பத்திரமாக மீட்டனர். 

Night
Day