கர்நாடக மாநிலத்தில் 1.85 லட்சம் பேர் எச்.ஐ.வி.யால் பாதிப்பு !

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெங்களூருவில் கடந்த சில மாதங்களாக எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. இது தொடர்பான ஆய்வில், திருமணமாகாதவர்களிடையே எச்ஐவி தொற்று அதிகரித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் 1.85 லட்சம் பேர் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அங்கு 25 சதவீத இளைஞர்கள் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுப்பது. பெங்களூருவில் உள்ள மல்லேஸ்வரம் கே.சி.பொது மருத்துவமனையில் மட்டும் கடந்த ஓராண்டில் 18 ஆயிரத்து 555 பேருக்கு எச்ஐவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

varient
Night
Day