இந்தியா
'எனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எடுங்கள்' - பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்...
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
புதுச்சேரி அரசு கலால் துறை மூலமாக 25 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, தன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆதாரம் இருந்தால் வழக்கு தொடரலாம் என ஆவேசமாக தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கலால் துறை மொத்த விற்பனை உரிமத்தை புதுப்பிக்க 10 கோடி கைமாறி உள்ளது என்றும், சில்லரை விற்பனையாளர்கள், ரெஸ்டோ பார்களிடம் பேரம் பேசப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...