இந்தியா
சசி தரூர் காங்கிரசில் இருக்கிறாரா அல்லது பாஜகவில் இணைந்து விட்டாரா? - உதித் ராஜ்...
சசி தரூர் காங்கிரசில் இருக்கிறாரா அல்லது பாஜகவில் இணைந்து விட்டாரா என்பத...
காங்கிரஸ் ஆட்சிக்கான நேரம் வந்து விட்டதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் கேந்ரபாராவில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், பிரதமர் மோடி 22 முதல் 25 நபர்களுக்காக மட்டுமே அரசை நடத்துவதாகவும் அதேபோல் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கும் ஒரு சிலருக்காக மட்டுமே அரசை நடத்துவதாகவும் குற்றம் சாட்டினார். நிலக்கரி, சுரங்க வளங்கள், விவசாய நிலங்கள் என அனைத்தும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒருசிலருக்காக கொள்ளையடிக்கப்படுவதாகவும் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், கொள்ளையடிக்கப்பட்ட வளங்கள் மீட்கப்படும் எனக் குறிப்பிட்டார். மீட்கப்படும் அனைத்தும் மக்களிடமே திரும்ப ஒப்படைக்கப்படும் என்றும் ராகுல் தெரிவித்தார்.
சசி தரூர் காங்கிரசில் இருக்கிறாரா அல்லது பாஜகவில் இணைந்து விட்டாரா என்பத...
அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்துகுவிப்பு வ...