காந்தி நினைவிடத்தில் அபுதாபி இளவரசர் மரியாதை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியா வந்துள்ள அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின்-முகமது-பின் சயீத் அல் நஹ்யான்
டெல்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின்-முகமது-பின் 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்தார். முன்னதாக அவரை ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி சந்தித்தார். தொடர்ந்து வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளுக்கும் இடையிலான நட்பை வலுப்படுத்துவது தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Night
Day