காஷ்மீரில் கடும் பனிப்பொழிவால் சாலை முழுவதும் பனியால் மூடப்பட்டுள்ளது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் பகுதியில் கடும் பனிப்பொழிவால் சாலை முழுவதும் பனியால் மூடப்பட்டுள்ளது. காஷ்மீரில் பல்வேறு பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அனந்த்நாக் பகுதி முழுவதும் பனிப்படர்ந்து வெண் போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கிறது. வெண் பனிக்கு நடுவே செல்லும் ரயிலில் இருந்து ரம்மியமான காட்சியை சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் கண்டு செல்கின்றனர். 

Night
Day