காஷ்மீர் : வெண்பட்டு போர்த்தியதுபோல் காட்சி - சாலைகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இமாச்சலப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகரில் நிலவிவரும் கடும் பனிப்பொழிவால் சாலைகள் முழுவதும் வெண்பட்டு போர்த்தியதுபோல் காட்சியளிக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பனிப்பொழிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Night
Day