இந்தியா
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் - உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்...
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு உச்ச நீதிமன்ற?...
காஷ்மீரில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய துலிப் தோட்டமான இந்திரா காந்தி நினைவு துலிப் தோட்டத்தில் கடந்த 10 நாட்களில் 1 லட்சத்து 50ஆயிரத்துக்கும் அதிகமானோர் வருகை புரிந்துள்ளனர். வழக்கமாக ஏப்ரல் முதல் வாரத்தில் திறக்கப்படும் தோட்டம், இந்தாண்டு மார்ச் 23ம் தேதியே திறக்கப்பட்டது. இதனைமுன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள், லட்சகணக்கில் பூத்து குலுங்கும் திலிப் மலர்களை காண குவிந்துவருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு உச்ச நீதிமன்ற?...
சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற ஆட்டோ ஓட்டுநர்களை போலீசார் க...