இந்தியா
உச்ச நீதிமன்றத்தை மக்கள் நீதிமன்றமாக மாற்றுவதையே இலக்கு - டி.ஓய்.சந்திரசூட்...
தான் பொறுப்பேற்றதில் இருந்து உச்ச நீதிமன்றத்தை மக்கள் நீதிமன்றமாக மாற்ற?...
குஜராத் மாநிலம் போர்பந்தரில் 480 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போர்பந்தர் துறைமுகம் அருகே 6 பேருடன் படகு ஒன்று வந்து கொண்டிருந்தது. இதனைக் கண்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் படகில் வந்தவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு படகை சோதனை செய்தனர். இதில் 480 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. மேலும் படகில் இருந்த பாகிஸ்தானை சேர்ந்த 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு, இந்திய கடலோர காவல்படை, போதை பொருள் தடுப்பு பிரிவு இணைந்து நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் இதுவரை 3 ஆயிரத்து 135 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தான் பொறுப்பேற்றதில் இருந்து உச்ச நீதிமன்றத்தை மக்கள் நீதிமன்றமாக மாற்ற?...
வங்கக்கடலில் வரும் 23 -ம் தேதி புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவ...