குஜராத் தீ விபத்தில் 30 பேர் உயிரிழந்த விவகாரம் : அரசை வறுத்தெடுத்த உயர்நீதிமன்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குஜராத்  ராஜ்கோட் மைதானத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 பேர் உயிரிழந்த விவகாரம் - எந்தவித அனுமதியில்லாமல் விளையாட்டு மைதானம் செயல்பட அனுமதித்தது ஏன் என குஜராத் அரசிடம் உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

Night
Day