குடும்பத்துடன் வந்து வாக்களித்தார் நடிகர் சிரஞ்சீவி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தெலங்கானாவில் 17 மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், தெலுங்கு திரையுலக மெகாஸ்டார் நடிகர் சிரஞ்சீவி, மனைவி சுரேகாவுடன் ஐதராபாத்தில் உள்ள வாக்குச் சாவடியில் மக்களவை தேர்தலுக்கான வாக்கைப் பதிவு செய்தார். தங்களுக்குள்ள வாக்குரிமை என்ற அதிகாரத்தை பயன்படுத்த அனைவரும் முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

varient
Night
Day