குருத்வாராவில் உணவு சமைத்து பரிமாறிய பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பீகார் மாநிலம் பாட்னாவிலுள்ள சாஹிப் குருத்வாராவில் பிரதமர் மோடி தன் கையாலேயே உணவு சமைத்து பக்தர்களுக்கு பரிமாறினார். நடைபெறும் மக்களவைத் தேர்தலையொட்டி பிரதமர் மோடி 100 க்கும் மேற்பட்ட கோயில்களில் வழிபாடு மேற்கொண்டு வருகிறார். அதன்படி, பாட்னாவிலுள்ள சாஹிப் குருத்வாராவில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து அங்கிருந்த சமையல் கூடத்தில் உணவு சமைத்த அவர், அதனை தன் கையாலேயே பக்தர்களுக்கு பரிமாறி மகிழ்ந்தார்.

Night
Day