இந்தியா
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் ஆசிரியர்கள் போராட்டம் - பெண் ஆசிரியர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு...
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் ஆசிரியர்?...
கேரள மாநிலம் குருவாயூர் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார். மலையாள நடிகரும், முன்னாள் எம்.பி-யுமான சுரேஷ்கோபியின் மகள் பாக்யாவுக்கும், தொழிலதிபர் ஸ்ரேயஸ் மோகன் என்பவருக்கும் குருவாயூர் கோயிலில் இன்று திருமணம் நடைபெறுகிறது. இந்த திருமணத்திற்கு பிரதமர் மோடிக்கு சுரேஷ்கோபி நேரில் சென்று அழைப்பு விடுத்தார். அதனை தொடர்ந்து, கேரளாவிற்கு வருகை தந்த பிரதமர் மோடி, குருவாயூர் கோயிலுக்கு சென்று பூஜைகள் நடத்தி சாமி தரிசனம் மேற்கொண்டார்.
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் ஆசிரியர்?...
புதுச்சேரி ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 ம?...