குவைத் தீ விபத்து - கேரள அமைச்சரவை அவசரக் கூட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குவைத் தீ விபத்து தொடர்பாக கேரள அரசு அவசர அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டியுள்ளது. குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கேரளாவை சேர்ந்த 5 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு கொண்டு வருவது, நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க கேரள அமைச்சர்களை குவைத் அனுப்ப வேண்டுமா என பல்வேறு முக்கிய ஆலோசனைகள் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day