குவைத் தீ விபத்து : கேரளாவைச் சேர்ந்த 24 பேர் உயிரிழப்பு - அமைச்சர் வீணா ஜார்ஜ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குவைத் தீ விபத்தில் கேரளாவைச் சேர்ந்த 24 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். 

மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்பதற்காகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவர் குவைத் சென்றுள்ளார். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் நிதியுதவியாக வழங்கப்படுமென கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்

Night
Day