கேரளா : அமீபா நோய் தொற்று பரவல் - 2 சிறுவர்கள் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரள மாநிலத்தில் மனித மூளையை தாக்கும் உயிர் கொல்லி நோயான அமீபா நோய் தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக கேரளாவில் டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில், மனித மூளையை தாக்கும் உயிர் கொல்லி நோயான அமீபா நோய் தொற்று மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பரவி வருகிறது. இந்த நோயால் கடந்த சில தினங்களுக்கு 2 சிறுவர்கள் உயிரிழந்தது பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள

Night
Day