கேரளா : வயநாடு நிலச்சரிவில் சிக்கி 80-க்கும் மேற்பட்டோர் பலி - 2 நாள் துக்கம் அனுசரிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வயநாடு நிலச்சரிவு சம்பவம் தொடர்பாக இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. வயநாடு பகுதிகளான மேப்பாடி, முண்டக்கை, சூரல்மலா உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்சி 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக இன்றும், நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

varient
Night
Day