கேரளா: பஞ்சாயத்து கூட்டத்தில் உறுப்பினர்களிடையே மோதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரளா மாநிலம் கொல்லத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து கூட்டத்தில் உறுப்பினர்களிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. விளாக்குடி பஞ்சாயத்தில் ஸ்ரீகலா என்பவர் கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். பஞ்சாயத்தில் போதிய வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்த முடியாததால், ஸ்ரீகலா திடீரென காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துள்ளார். மீண்டும் வார்டு உறுப்பினர்களின் ஆதரவோடு பஞ்சாயத்து தலைவரானதால், காங்கிரஸ் கட்சியினர் பஞ்சாயத்து தலைவி ஸ்ரீகலா பதவி விலக வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Night
Day