கேரள : நூலிழையில் உயிர்தப்பிய சுற்றுலாப் பயணி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரள மாநிலத்தில் சுற்றுலா பயணிகளை துரத்திய காட்டு யானையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


வயநாடு மாவட்டம் முத்தங்காய் - பந்திப்பூர் சாலையில் காட்டுயானைகள் கூட்டமாக சாலையோர காட்டுபகுதியில் நின்று கொண்டிருந்தன. அப்போது, அவ்வழியே சென்ற ஆந்திராவை சேர்ந்த சுற்றுலா பயணிகள், காரை விட்டு கீழே இறங்கி யானைகளை மொபைலில் வீடியோ எடுத்துள்ளனர். இதனை கண்ட யானை ஒன்று சுற்றுலா பயணிகளை விரட்டியது. இதில், சுற்றுலாப் பயணி ஒருவர் நூலிழையில் உயிர்தப்பினார். 

Night
Day