கொட்டும் மழையில் அதிரப்பள்ளி அருவியின் அழகை ரசிக்கும் சுற்றுலா பயணிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரள மாநிலம் அதிரப்பள்ளி அருவியின் அழகை மழையில் நனைந்தபடி சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். பருவமழை தொடங்கி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையால் அதிரப்பள்ளி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. திருச்சூரில் இன்று பரவலாக மிதமான மழை பெய்து வரும் நிலையில், ஆர்ப்பரித்து கொட்டி வரும் அதிரப்பள்ளி அருவியின் அழகை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். மிதமான மழை பெய்து வருவதால் குளு, குளு சீதோஷன நிலையை அனுபவித்து வருகின்றனர்.

varient
Night
Day