கொலை வழக்கில் ஜாமீன் கோரி நடிகர் தர்ஷன் பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரசிகரை கொலை செய்த வழக்கில் ஜாமீன் கோரி கன்னட நடிகர் தர்ஷன் பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

ரேணுகாசாமி என்ற ரசிகரை கடத்தி கொலை செய்த வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அண்மையில் அவர்களுக்கு எதிராக 4 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் காவல்துறை தாக்கல் செய்தது.  இந்நிலையில் முதன்மை நீதிமன்றத்தில் நடிகர் தர்ஷன் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

Night
Day