இந்தியா
'எனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எடுங்கள்' - பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்...
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
குஜராத்தின் சுரேந்திரநகா் மாவட்டத்தில் இயங்கி வந்த சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மூன்று தொழிலாளா்கள் உயிரிழந்தனர். தங்காத் தாலுகாவில் உள்ள பேட் கிராமம் அருகே இருந்த அந்த சுரங்கத்தில் பணிகளில் ஈடுபட்டிருந்த லக்ஷ்மன் தபி, கோடாபாய் மக்வானா, விரம் கெராலியா என்ற மூன்று தொழிலாளா்கள் மூச்சுத் திணறல் காரணமாக பலியாகியுள்ளனர். உயிரிழந்த மூவரும் பணியின்போது தலைகவசம், முகக்கவசம் போன்ற எந்தப் பாதுகாப்பு உபகரணங்களும் பயன்படுத்தவில்லை என்பது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தை நடத்தி வந்த பாஜக நிர்வாகிகள் 2 பேர் உள்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...