இந்தியா
புதுச்சேரி - கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
புதுச்சேரியில் நள்ளிரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூர?...
மேற்குவங்க மாநிலம் சந்தேஷ்காலிக்கு தேசிய மனித உரிமை ஆணையக் குழு, படகு மூலம் சென்றனர். தாமக்காலி பகுதிக்கு வந்த தேசிய மனித உரிமை ஆணையக் குழுவினர், அங்கிருந்து படகு மூலம் அவர்கள் சென்றனர். பெண் வன்கொடுமை குறித்து விசாரணைக்காக 2வது நாளாக இன்று பயணம் மேற்கொண்டனர். இதன்மூலம், அங்கு நடந்த நிகழ்வுகளின் அப்பட்டமான உண்மை உள்ளிட்ட விவகாரங்கள் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நள்ளிரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூர?...
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில், "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திரு?...