சந்தேஷ்காலிக்கு பயணித்த பாஜக எம்.பி.க்களை தடுத்து நிறுத்திய மேற்குவங்க போலீசார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மேற்குவங்க மாநிலம் சந்தேஷ்காலி நோக்கிச் சென்ற பாஜக எம்.பி.க்கள் 6 பேர், போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். சந்தேஷ்காலியில், பெண்ணை பலாத்காரம் செய்து தாக்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், அங்கு சென்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குறைகளை கேட்டு வர, அமைச்சர்கள் மற்றும் பாஜக பெண் எம்.பி.க்கள் உள்பட 6 பேர் இன்று சம்பவ இடத்திற்கு செல்ல முயன்றனர். அப்போது அங்கிருந்த காவல்துறையினர் அவர்களை பாதியிலேயே தடுத்த நிறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Night
Day