இந்தியா
பாஜக தேசிய தலைவர் அறிவிப்பு மே முதல் வாரத்தில் வெளியாகும் என தகவல்...
பாஜக தேசிய தலைவர் குறித்த அறிவிப்பு மே முதல் வாரத்தில் வெளியாகுமென அக்கட?...
மேற்குவங்க மாநிலம் சந்தேஷ்காலி நோக்கிச் சென்ற பாஜக எம்.பி.க்கள் 6 பேர், போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். சந்தேஷ்காலியில், பெண்ணை பலாத்காரம் செய்து தாக்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், அங்கு சென்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குறைகளை கேட்டு வர, அமைச்சர்கள் மற்றும் பாஜக பெண் எம்.பி.க்கள் உள்பட 6 பேர் இன்று சம்பவ இடத்திற்கு செல்ல முயன்றனர். அப்போது அங்கிருந்த காவல்துறையினர் அவர்களை பாதியிலேயே தடுத்த நிறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பாஜக தேசிய தலைவர் குறித்த அறிவிப்பு மே முதல் வாரத்தில் வெளியாகுமென அக்கட?...
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் பல்வேறு நன்மைகள் நிகழ்?...