சிஏஏ மூலம் வகுப்புவாத பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரளாவை சேர்ந்த கட்சிகள் வெறுப்பை பரப்புவதை நிறுத்துமாறு பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கோரியுள்ளார். சிஏஏ சட்ட அமலாக்கம் குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அறிக்கை குறித்து பேசிய அவர், இந்தச் சட்டம் இந்தியரின் குடியுரிமையை பறிக்கவில்லை என்றார். சிஏஏ என்ற பெயரில் வகுப்புவாத பதற்றத்தை பரப்ப முயற்சிப்பவர்கள், பொய் சொல்வதை நிறுத்துங்கள் என்று தான் கூற விரும்புவதாக ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். 

Night
Day