இந்தியா
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் ஆசிரியர்கள் போராட்டம் - பெண் ஆசிரியர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு...
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் ஆசிரியர்?...
சீன ராணுவ வீரர்கள் நவீன ஆயுதங்களை பயன்படுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை பயிற்சி பெறுவதாகவும், ஆனால் ஆறு மாதங்கள் மட்டுமே பயிற்சி பெற்ற நமது நாட்டின் அக்னி வீரர்கள், சீன வீரர்களை எதிர்கொள்ள முடியாமல் பலியாவதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் டோண்டால்ச்சாவில் பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் பங்கேற்று மக்களிடம் ஆதரவு கேட்டு பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி, எல்லையில் போரிட வரும் சீன வீரர்கள் 3 முதல் நான்கு ஆண்டுகள் வரை பயிற்சி பெறுவதாக தெரிவித்தார். ஆனால் அவர்களை எதிர்கொள்ள ஆறு மாதங்கள் மட்டுமே பயிற்சி வழங்கப்பட்ட அக்னி வீரர்கள் அனுப்பப்படுவதாக குற்றம் சாட்டினார். போதிய பயிற்சி இல்லாமல் சீன வீரர்களிடம் போரிடுவதால் வீர மரணம் அடையும் அக்னி வீரர்களுக்கு தியாகி என்ற அந்தஸ்து கூட வழங்கப்படுவதில்லை என ராகுல் காந்தி சாடினார்.
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் ஆசிரியர்?...
புதுச்சேரி ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 ம?...