செய்தியாளர் சாகரிகா கோஷ் உள்ளிட்ட 4 பேரை​ அறிவித்தார் மம்தா பானர்ஜி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் 4 பேரின் பெயர்களை கட்சித் தலைவரும் மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி அறிவித்தார். மாநிலங்களவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக பத்திரிகையாளர் சாகரிகா கோஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். அண்மையில் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்த சாகரிகா கோஷ், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள சுஷ்மிதா தேவ், நதிமுல் ஹக், மமதா பாலா தாக்‍குர் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்றும் அறிவிக்‍கப்பட்டுள்ளது.

Night
Day