இந்தியா
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்...
டெல்லியில் இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பே...
ராமர் கோவில் திறப்பு விழாவின் போது குடியரசுத் தலைவரை ஏன் தொலைக்காட்சியில் பார்க்க முடியவில்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா, பகுதியில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி, நாட்டின் குடியரசு தலைவராகவே இருந்தாலும் ராமர் கோவிலுக்குள் செல்ல பாஜகவினர் அனுமதிக்க மாட்டார்கள் என குற்றம்சாட்டினார்.
டெல்லியில் இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பே...
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்ஸிஸ் காலமானார். உடல்நலக்குறைவா?...