ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு-காஷ்மீரில் உள்ள கார்கிலில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் கடந்த சில தினங்களாகவே கடும் பனிப்பொழிவு காணப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. கார்கில் பகுதியில் வீடுகள், சாலைகள், மலைகள், மரம், செடி, கொடிகள் என அனைத்தையும் கடும் பனி படர்ந்துள்ளது.

varient
Night
Day