ஜம்மு காஷ்மீரில் பனிக்கட்டிகள் உருகி ஆறாக ஓடும் காட்சி வெளியீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு காஷ்மீரில் உறைபனி, தண்ணீராக உருகி ஆறுபோல் ஓடிய காட்சி வெளியாகி உள்ளது. கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால், பல்வேறு பகுதிகளும், உறைபனியால் மூடப்பட்டுள்ளது. பனிபடர்ந்து காணப்படுவதால் போக்குவரத்து முடங்கியுள்ளது.  இதனால், பனிக்கட்டிகளை அகற்றும் பணியை காஷ்மீர் நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது. உடைந்த பனிக்கட்டிகள், உருகி ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. 

Night
Day