ஜம்மு காஷ்மீரில் மக்களவை தேர்தலுடன் சட்டசபை தேர்தலை நடத்துங்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு காஷ்மீருக்கு, நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலையும் சேர்த்து நடத்த வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா கூறியுள்ளார். குல்காமில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்போது மாநிலத்தை ஆளும் அரசுக்கு, மீண்டும் ஜனநாயகம் துளிர்ப்பதில் விருப்பம் இல்லை என்றும், அதை அழித்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினார். இதனிடையே, காஷ்மீர் சட்டசபை தேர்தலை நடத்துவதற்கான முடிவை, செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கும் ஓமர் அப்துல்லா நன்றி தெரிவித்துள்ளார்.

Night
Day