ஜம்மு காஷ்மீர் : 3 எண்கவுன்டர்களில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - 2 ராணுவ வீரர்கள் வீரமரணம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா பகுதியில் இராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். 

ஜம்மு காஷ்மீரில் வரும் 18ம் தேதி தேர்தல் தொடங்கவுள்ள நிலையில், அதற்காக தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரச்சாரம் தொடங்கவுள்ளார். இந்நிலையில் ஜம்முகாஷ்மீரில் இன்று சதி செயலில் ஈடுபட பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை கொடுத்த தகவலின்பேரில் பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பாரமுல்லா பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது மூன்று பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். 

Night
Day